Thursday, March 28, 2024

edapadi palanisami latest speech

‘மூக்கில் விரல்வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம்’ – இபிஎஸ்-ஓபிஎஸ் பெருமிதம்!!

தமிழகத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் ஆட்சியை அமைத்துள்ளோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரை வேலைகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பான முறையில்...

‘ஊரடங்கு உத்தரவு மீறியதாக பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து’ – தமிழக முதல்வர் அதிரடி!!

தற்போது தமிழக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பல அறிக்கைகளை அறிவித்துள்ளார். இதனால் மக்கள் படு குஷி அடைந்துள்ளனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தற்போது அதிமுக கட்சி சார்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்....

விவசாய பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் – தமிழக முதல்வர் வாக்குறுதி!!

தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் உடுமலையில் பேசிய போது விவசாய பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர்: தமிழகத்தில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது சேலம் மாவட்டம் உடுமலையில் தமிழக முதலமைச்சர் பிரச்சாரத்தில்...
- Advertisement -spot_img

Latest News

சித்திரை திருவிழா: மதுரை மக்களே., கள்ளழகர் மீது தண்ணீர் அடிப்பதற்கு தடை? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளழகர் வைகை எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும்...
- Advertisement -spot_img