dindigul natham district full lockdown
செய்திகள்
நத்தம் பேரூராட்சியில் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு – அமைச்சர் அறிவிப்பு!!
vijay -
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று முதல் வரும் ஜூலை 20ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் வேலுமணி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 1,26,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்புகளும் குறிப்பிட்ட அளவு...
Latest News
கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது...