Friday, March 29, 2024

delhi farmers protest recent news

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!!

டெல்லியில் சுமார் 100க்கும் அதிகமான நாட்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆராய்ந்த 3 பேர் கொண்ட குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வேளாண் சட்டம்: மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இதனை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள்...

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை – 19 பேர் அதிரடி கைது!!

டெல்லியில் கடந்த குடியரசு தினவிழாவில் வன்முறை ஏற்பட்டது. தற்போது வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 19 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். டெல்லி: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுவரை அரசுக்கும் விவசாயிகளுக்கும்...

டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிப்பு – வலுப்பெறும் விவசாயிகள் போராட்டம்!!

விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைவதால் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரப்படுவதை தவிர்க்க சேவைக்க துண்டிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இணையதள சேவைகள் துண்டிப்பு தற்போது மிக தீவிரமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் மேலும் அதிகரிக்கிறது. இன்று காலை நடைபெற்ற பேரணியில் டெல்லிக்கு உள்ளே விவசாயிகளை அனுப்ப மறுத்ததால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு...

டெல்லி விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!!

டெல்லியில் தற்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி போராடி வருகின்றனர். இதில் போலீசார் நடத்திய தடியடியில் விவசாயி ஒருவர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார். டெல்லி: இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் சுமார் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு...

டெல்லியில் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் நாளை சிறப்பு பேரணி – உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள்!!

குடியரசு தினமான நாளை டெல்லியில் புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் பேரணி மதிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்துசெய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நேற்றுடன் கடந்த 60 நாளாக டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசுடனான 11 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் தங்கள் கொள்கைகளில்...

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவையும் உச்சநீதி மன்றம் அமைத்துள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடந்த ஒன்றறை மாத காலமாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சு வார்த்தைகளும் பலன்தராத நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img