Wednesday, March 27, 2024

delhi farmers protest latest update

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!!

டெல்லியில் சுமார் 100க்கும் அதிகமான நாட்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆராய்ந்த 3 பேர் கொண்ட குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வேளாண் சட்டம்: மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இதனை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள்...

டெல்லி விவசாயிகள் பேரணியில் வன்முறை – கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது தவறான தகவல்களை பரப்பியதாக கூறி சசி தரூர் உள்ளிட்ட பலரின் மீது உத்திரபிரதேச மாநில அரசு வழக்குபதிவு செய்தது. தற்போது குற்றம் சுமத்தப்பட்டோர்களின் மீதான கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேச துரோக வழக்கு: டெல்லியில் தொடர்ந்து நடந்து...

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது!!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டதாக கூறி நடிகர் தீப் சித்துவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரோடு இணைந்து செயல்பட்டதாக கருதப்படும் மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். போராட்டத்தில் வன்முறை: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் பல நாட்களாக தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img