Friday, March 29, 2024

delhi chalo protest

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மத்திய அரசு?? வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!!

டெல்லியில் கடந்த 2 வாரமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 6ம் கட்டமாக இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் விவசாயசங்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக வேளாண் அமைச்சர் இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள்: மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்களை...

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு?? பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தை!!

டெல்லியில் இன்று காலை 10.30மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. நேற்று இரவு விவசாய சங்க நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்சா...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா!!

மத்திய அரசு வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிடுவதாக இல்லை.6-ம் கட்ட பேச்சு வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்று இரவு...

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு உண்டு – கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சை கருத்து!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 8 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தற்போது மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனை எதிர்த்து அரியானா, பஞ்சாப் உட்பட 6...

டிச.,8 ஆம் தேதி “பாரத் பந்த்” – டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு!!

டெல்லியில் விவசாயிகளின் "டெல்லி சலோ" போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைத்துள்ளது. இன்று விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் வரும் 8 ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் "பாரத் பந்த்" என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு 3 வேளாண்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img