Thursday, April 25, 2024

da hike

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு !!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணமாக வழங்கும் வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்போது ஏற்றம் கண்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தவணைக்கும் அவர்களின் ஊதியத்தை பொறுத்தே இதனை உயர்த்தி வருகிறது...

அகவிலைப்படி முடக்கம் நீக்கம்? அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு லாட்டரி!!

அரசு சார்பில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த முடக்கம் வருகிற ஜூலை மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி: கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாட்டின் நிதி நிலைமை கடுமையாக பாதித்தது. நாட்டின் மிக கடுமையான நிதி...

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 21% ஆக அதிகரிப்பு – சம்பளம் உயர வாய்ப்பு!!

மத்திய அரசு அதன் துறை ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முடிவு செய்துள்ளது. இதனால் பயன்பெற உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 17...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img