curfew in puducherry extended from may 10
செய்திகள்
கொரோனா நோய்பரவல் எதிரொலி – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிப்பு!!
Kannan -
தமிழகம், புதுவை உட்பட பல பகுதிகளில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக கடுமையாக கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது புதுவையில் ஊரடங்கு நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து...
Latest News
தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று...