Saturday, April 20, 2024

curfew in puducherry

கொரோனா நோய்பரவல் எதிரொலி – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிப்பு!!

தமிழகம், புதுவை உட்பட பல பகுதிகளில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக கடுமையாக கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது புதுவையில் ஊரடங்கு நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து...

கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு – ஆளுநர் எச்சரிக்கை!!

புதுவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் புதுவையில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். பகுதி நேர ஊரடங்கு: இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தற்போது பல தடுப்பு நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img