Saturday, April 20, 2024

crpf soldiers

ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்,சிறுவனைக் கொன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை..!

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள மால்பாக் பகுதியில் கடந்த இரவு முழுவதும் நடந்த ஒரு மோதலின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் (சிஆர்பிஎஃப்) ஒரு பயங்கரவாதி நேற்று இரவு கொல்லப்பட்டான். புல்லட் காயம் அடைந்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். கடந்த 45 நாட்களில் ஸ்ரீநகரில் நடந்த மூன்றாவது எண்கவுன்டர் இதுவாகும். பயங்கரவாதி சுட்டுக்கொலை: படுகொலை செய்யப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img