Thursday, April 25, 2024

covid 19 vaccine research

30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து...

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஒப்புதல் அளித்த முதல் நாடு!!

உலகம் முழுவதும் கொரோனா கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவியது. அதற்கான தடுப்பூசியை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வருகிறது. இந்நிலையில் முதன் முதலில் ஃபைசர் - பயோன்டெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு செலுத்தலாம் என்ற ஒப்புதலையும் பிரிட்டன் அரசிடம் இருந்து பெற்று சாதனை படைத்துள்ளது. ஃபைசர் - பயோன்டெக் நிறுவனம்: இந்தியாவில்...

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் – WHO நம்பிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது WHO இயக்குனர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் 3...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img