Thursday, March 28, 2024

covid 19

கொரோனாவில் இருந்து நம்மை காற்று தான் காப்பாத்தும் – மத்திய அரசு தகவல்!!

மத்திய அரசு அவ்வப்போது கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வரும். தற்போது அந்த வகையில் மேலும் ஓர் புதிய வழிமுறையை மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இதில் இருந்து முழுவதுமாக மீள்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள்...

‘கொரோனாவின் இரண்டாவது அலை மே மாதத்திற்கு மேல் குறையும்’ – ககன்தீப் காங் தகவல்!!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியர் ஆன ககன்தீப் காங், இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மே மாத இறுதியில் படி படியாக குறையும் என தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2-ஆவது அலை முடிவடைகிறது வைராலஜிஸ்ட் ககன்தீப் காங், இவர் மேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிர் பேராசிரியராக பணிபுரிகிறார்...

‘கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை மூடப்படும்’ – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலித்தி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை...

2020ல் வேலை இழக்கப் போகும் 25 கோடி பேர் – அதிர்ச்சியளிக்கும் மைக்ரோசாப்ட் தலைவர்!!

உலகப் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 25 கோடி மக்கள் வேலை இழக்க நேரிடும் என்று மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் தெரிவித்துள்ளார். கோவிட் -19 ஏற்ப்படுத்திய தாக்கம்: உலகம் ஒரு மகத்தான வேலை சவாலை எதிர்கொள்கிறது, மேலும் வேலைகளைப் பெறுவதற்கு மக்கள் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், என்று ஸ்மித் சமீபத்தில்...

இந்தியாவின் பாதி பகுதிகளில் கொரோனாவின் காலடித்தடமே படவில்லை – ஆறுதல் அளிக்கும் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 17,357 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 560 பேர் உயிரிழந்தும், 2859 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டும் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் கொரோனா வைரஸால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை...

மனிதர்களால் உருவாக்கப்பட்ட உயிரிஆயுதமா கொரோனா வைரஸ்..? அமெரிக்க ஆய்வில் விளக்கம்..!

கொரோனா வைரஸ் சீனாவின் ஹவான் நகரில் உள்ள ஒரு உயிரிஆயுத ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இது தற்போது உண்மை இல்லை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. இயற்கையா? செயற்கையா? கொரோனா வைரஸின் மரபணுத் தொகுதியை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ...

இந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே ஹாஸ்ப்பிட்டலுக்கு கிளம்புங்க.! கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி..?

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க முடியாமல் தற்போது அனைவரும் விழி பிதுங்கி உள்ளனர். இந்த வைரஸிற்கு இதுவரை யாரும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் வருமுன் காப்பதே சிறந்தது. கோவிட் 19 அறிகுறிகள்: கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img