Friday, April 19, 2024

covaxin human trails started

தமிழகத்தில் கோவாக்சின் பரிசோதனை – இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்குகிறது. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்..! ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி...

இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசி – மனித பரிசோதனையில் பக்க விளைவுகள் இல்லை!!

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையிலுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவில் இரண்டு...

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!!

பாரத் பையோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவாக்ஸின்' மீதான மனித பரிசோதனை தொடங்கி உள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கப்பெற்றால் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. தடுப்பூசி பரிசோதனை: சீனாவில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img