Saturday, April 20, 2024

covaxin

‘கொரோனாவின் இரண்டாவது அலை மே மாதத்திற்கு மேல் குறையும்’ – ககன்தீப் காங் தகவல்!!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியர் ஆன ககன்தீப் காங், இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மே மாத இறுதியில் படி படியாக குறையும் என தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2-ஆவது அலை முடிவடைகிறது வைராலஜிஸ்ட் ககன்தீப் காங், இவர் மேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிர் பேராசிரியராக பணிபுரிகிறார்...

முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

மத்திய அரசு வாங்கும் கொரோனா தடுப்பூசி முதியவர்களுக்கு வழங்கவே முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். அதே போல் சுகாதார பணியாளர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தற்போது வரை உலக மக்களை...

2021 பிப்ரவரியில் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்து – இந்திய மருத்துவ கவுன்சில் நம்பிக்கை!!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மத்திய அரசு முடிவு கொரோனா நோய் தொற்று, மனிதர்களை பாடாய்படுத்துகிறது. இதற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு...

“கோவேக்சின்” தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை – மருத்துவ குழு தகவல்!!

கொரோனா வைரஸ்க்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள "கோவேக்சின்" தடுப்பூசி எந்த வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று இரண்டாம் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்பட்டவர்களும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா நோய் பரவல்சீனாவில் உள்ள உஹான் மஞனத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள...

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை வெற்றி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி: இந்தியாவில் கொரோனா நோய் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனாவிற்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவர்கள் மற்றும்...

இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி சோதனை “முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது” – ஐசிஎம்ஆர்!!

ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினம் அன்று ஒரு புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிடுவதற்கான இலக்காக ஐ.சி.எம்.ஆர் எழுதிய கடிதத்தின் மீது அறிவியல் அமைச்சகத்தின் அறிக்கை வந்துள்ளது. அதில் பல நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு COVID-19 தடுப்பூசிகள் COVAXIN மற்றும் ZyCov-D மனித பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: சென்னை சொதப்பல் ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடத்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ...
- Advertisement -spot_img