Thursday, March 28, 2024

covai 2 child girls die news

கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்..!

கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் துயர சம்பவம்..! கோவை மாவட்டம் நீளிக்கொணம்பாளையத்தை சேர்ந்த அருள்ஞான ஜோன்ஸ்-நிஷா தம்பதியினரின் மகள் ஜெர்லின் நேகா இவருக்கு வயது 9. இவர் ஊஞ்சல் கட்டும் செயினில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துணி கழுத்தை இறுக்க சம்பவ இடத்திலேயே சிறுமி மயக்கமாகியுள்ளார். உடனே...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img