Friday, April 19, 2024

coronavirus vaccine covaxin bharat biotech

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் நலமுடன் உள்ளார்கள் – எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு..!

கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர்..! உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத்...

இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசி – மனித பரிசோதனையில் பக்க விளைவுகள் இல்லை!!

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையிலுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவில் இரண்டு...

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!!

பாரத் பையோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவாக்ஸின்' மீதான மனித பரிசோதனை தொடங்கி உள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கப்பெற்றால் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. தடுப்பூசி பரிசோதனை: சீனாவில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்....

ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இலக்கு சாத்தியமற்றது – இந்திய அறிவியல் கழகம் அறிக்கை!!

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வெளியிடப்படும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இலக்கு சாத்தியமற்றது என்று இந்திய அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொரோனவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து ஐதராபாத்தை...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img