Saturday, April 20, 2024

corona vaccine updates

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுமுறை நாளிலும் தடுப்பூசி செலுத்த உத்தரவு!!

இந்தியாவில் தற்போது கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் விடுமுறை நாட்களில் கூட கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி வந்தது. கடந்த ஆண்டு முழுக்க கொரோனாவுடன் போராடி வந்துள்ளோம். தொடர்ந்து பல சிக்கல்களையும் சந்தித்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளோம். நாடே தங்களது...

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்ட மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

வயதானவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட், மஹாராஷ்டிரா ஆளுநர்கள் உட்பட சில அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார...

பதஞ்சலி அறிமுகம் செய்த கொரோனா மருந்து – இந்திய மருத்துவக்குழு எதிர்ப்பு!!

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற விளம்பரத்துடன் உள்ள மருந்து ஒன்றை பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்திற்கு இந்திய மருத்துவ கழகம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பதஞ்சலியின் கொரோனா மருந்து உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று முன்களபணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால், தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதில் முதல்கட்டமாக, கொரோனா...

195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் எஸ்ஆர்எம் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு – உத்திரபிரதேசத்தில் பரிதாபம்!!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் இறந்ததற்கு காரணம் தடுப்பூசி அல்ல என்று அம்மாநில நிர்வாகம் மறுத்து வருகிறது. சுகாதார பணியாளர் பலி கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு...

கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது – சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!!

நாடுமுழுவதும் வரும் 17 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதை ஒட்டி இன்று காலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகிற 17 ம் தேதி முதல்...

‘கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை கிடைக்கும்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை உள்ள மக்களுக்கு கிடைக்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த இரு...

‘கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் ஜனவரி 8 இல் ஆரம்பமாகும்’ – ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதற்குமான கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வரும் ஜனவரி 8ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. அதன்படி கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் என்ற பெயரில் நாட்டின்...

‘கொரோனா தடுப்பூசிகளை பயணிகள் விமானத்திலும் எடுத்து செல்லலாம்’ – மத்திய அரசு அனுமதி!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை பயணிகள் விமானத்திலும் எடுத்து செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு மட்டும் முதலாவது...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img