corona vaccine registration starts
செய்திகள்
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி – முன்பதிவு தொடக்கம்!!
Kannan -
நாட்டில் கொரோனா தொற்றினை குறைப்பதற்காக வருகிற மே மாதம் 1ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தற்போது அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தடுப்பூசி முன்பதிவு:
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக கடுமையாக மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில்...
Latest News
தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19)...