corona update today
செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 24,337 பேருக்கு கொரோனா தொற்று – 333 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
Latest News
SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!
நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...