Thursday, April 25, 2024

corona spread school students

தொடர்ந்து பள்ளி மாணவர்களை தாக்கும் கொரோனா – அச்சத்தில் பெற்றோர்கள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்களை கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பள்ளி மாணவர்களிடம் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. கொரோனா: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை மக்களை தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு எச்சரித்து வருகின்றனர். மேலும் மாஸ்க் மற்றும் சமூக...
- Advertisement -spot_img

Latest News

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என...
- Advertisement -spot_img