Thursday, March 28, 2024

corona recover cases in india

இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை அடைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய்பரவல்: இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்தை கடந்து வந்தது. நேற்று...

இந்தியாவில் மேலும் 2,17,353 பேருக்கு கொரோனா – 1,185 பேர் பலி!!

இந்தியாவில் தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று: உலக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து...

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் நாளுக்கு...

ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக காணப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 1,68,912 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.35 கோடியாக உயர்ந்துள்ளது....

2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!

கடந்த ஆண்டு முழுவதும் தான் கொரோனா காலமாகவே சென்றது. தற்போதைய நிலையை பார்த்தால் இந்த ஆண்டும் கொரோனா ஆண்டாக மாறிவிடுவது போல் தான் தெரிகிறது. காரணம் அந்த அளவிற்கு வேகம் எடுத்து வருகிறது கொரோனாவின் பரவல். கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. கடந்த ஆண்டு மத்திய மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img