corona recover cases in india
செய்திகள்
இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!
Kannan -
இந்தியாவில் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை அடைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா நோய்பரவல்:
இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்தை கடந்து வந்தது. நேற்று...
செய்திகள்
இந்தியாவில் மேலும் 2,17,353 பேருக்கு கொரோனா – 1,185 பேர் பலி!!
Kannan -
இந்தியாவில் தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று:
உலக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து...
செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!
Kannan -
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் நாளுக்கு...
செய்திகள்
ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா!!
Kannan -
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக காணப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 1,68,912 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.35 கோடியாக உயர்ந்துள்ளது....
செய்திகள்
2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!
Kannan -
கடந்த ஆண்டு முழுவதும் தான் கொரோனா காலமாகவே சென்றது. தற்போதைய நிலையை பார்த்தால் இந்த ஆண்டும் கொரோனா ஆண்டாக மாறிவிடுவது போல் தான் தெரிகிறது. காரணம் அந்த அளவிற்கு வேகம் எடுத்து வருகிறது கொரோனாவின் பரவல்.
கொரோனா:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. கடந்த ஆண்டு மத்திய மற்றும்...
Latest News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...