corona patients stuck in ambulance in tamilnadu
செய்திகள்
ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!
Kannan -
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாத காலமாக மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு தினத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...