corona patients stuck in ambulance in chennai
செய்திகள்
ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!
Kannan -
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாத காலமாக மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு தினத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...
Latest News
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி...