Friday, April 19, 2024

corona patients stuck in ambulance for bed less

ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாத காலமாக மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு தினத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img