Friday, March 29, 2024

corona new corona news

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு – பீதியடையும் மக்கள்!!

தற்போது இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனாவால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். மேலும் இன்றைய நிலவரப்படி இங்கிலாந்தில் இருந்த இந்தியா வந்தவர்களில் புதிதாக 14 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா: உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் சுமார் கடந்த 9 மாதங்களாக அவதி பட்டு வருகின்றன. மேலும் அதற்கான...

லண்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு புதுவகை கொரோனா தொற்று?? புனே ஆய்வகம் தகவல் வெளியீடு!!

லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு புது வகை கொரோனா உள்ளதா என்பதை தெரிவதற்காக அவர்களது மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வரும் என்று ஆய்வகம் அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ்: கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே உலக நாடுகள் முழுவதிலும்...

அறிகுறி இல்லாத கொரோனாவால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவின்  ஆட்டமும் தாக்கமும் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது.இதனால் உலக அரசுகள் அனைத்தும் தவிக்கின்றன,நோய் பரவலா தடுக்கவும் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.இந்நிலையில் உலக சுகாதார மையம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. டாக்டர் டெட்ரோஸ் அதனோம் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் பத்திரிகையாளர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

ரோகினியின் சதி வலையில் சிக்கும் முத்து.., மீனாவிடம் கொந்தளிக்கும் அண்ணாமலை.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ஸ்ருதி ரவியின் தாலி பெருக்கு விழாவில் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விட கூடாது என அண்ணாமலை மீனா இருவரும்...
- Advertisement -spot_img