Thursday, March 28, 2024

corona latest update

கொரோனா பாதிப்பில் புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் அறிகுறிகளாக மேலும் சில பாதிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. காய்ச்சல், தொண்டை வலி முதலான அறிகுறிகளோடு புதியதாக 7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிய அறிகுறிகள்: பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்தும், நோய் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தும் கூட இன்னமும் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்த அளவில் குறையவில்லை என்றே கூறலாம். இதுவரையில் கொரோனா...

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறி வைக்கும் கொரோனா – கேரளாவில் தீவிர கண்கணிப்பு!!

நீண்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் கொரோனா: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று கட்டுக்குள்...

இனி 3 மணிநேரத்தில் கொரோனாவை கண்டறியலாம். ! இந்திய பெண்ணின் சாதனை.!

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் பலர் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் அடங்கிய கிட், இதுவரை ஜெர்மனியில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் ’Mylab Discovery’ என்ற நிறுவனம் ஈடுபட்டது. நிபுணர்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img