Thursday, April 25, 2024

corona in tamil nadu

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை – தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தகவலினால் தமிழக மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சுமார் ஆயிரத்தை தாண்டி வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரச்சார வேலைகளும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றாமல்...

தமிழகத்தில் கொரோனா தலையெடுக்க காரணம் பள்ளி திறப்பா?? பிரச்சாரமா?? – ஆலோசனையில் தலைமை செயலாளர்!!

தமிழகத்தில் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருவதால் இது குறித்து தற்போது தமிழக தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையை கூட்டத்தை நடத்தி வருகிறார். தமிழகம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் தற்போதைய நேரங்களில் மக்களிடையே கொரோனா குறித்த...

கொரோனா பரவல் எதிரொலி – தடுப்பு நடவடிக்கைளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதத்தை விதித்து வருகின்றனர். கொரோனா: நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை மறந்து வருகின்றனர். இதனால்...

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – கண்காணிப்பதற்கு சிறப்பு பறக்கும் படை நியமனம்!!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் தற்போது சிறப்பு பறக்கும் படையை நியமித்துள்ளனர். இதனை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். தமிழகம்: கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் மக்கள் அனைவரும் அலட்சியமாக மாஸ் அணிவதை நிறுத்தி, பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக திரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் திறக்கப்பட்ட கட்டுப்பாடு அறைகள்!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடு அறைகளை மீண்டும் திறந்துள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிகளையும் கட்டாயமாக்கியுள்ளனர். கொரோனா: சுமார் ஒரு ஆண்டு காலமாக தமிழகத்தில் கொரோன பரவல் பரவி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராதது வருத்தத்திற்குறியதே. தற்போது தமிழகத்தில் கொரோனவிற்கான தடுப்பூசி...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img