Thursday, April 25, 2024

corona curfew

10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள்: மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னதாக மத்திய பிரதேச கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் 9 மற்றும்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – வருகை ஒழுங்குபடுத்துதல்!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அலுவலகங்களில் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் பணி இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் 50%...

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?? நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதனை அடுத்து நாளை பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன்...

மக்களே உங்களுக்கு இது உங்களுக்கு தான் – கொரோனவை கட்டுக்குள் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த லாக்டவுன் தான் ஒரே தீர்வா என்று பார்த்தால், பதில் இல்லை. கொரோனாவிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனின் சுய கட்டுப்பாடும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் கடந்த 2020ஆம் ஆண்டு முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்த பேரழிவு கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து...

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பரவல் எண்ணிக்கை தற்போது அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசிடம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு சார்பில்...

பிப்ரவரி மாத பொது முடக்க தளர்வுகள் – மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த கூட்டத்தில் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கால பொது முடக்கம் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டும், பின்பற்றபட்டும்...

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!!

இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலால் வருகின்ற ஜூலை 17 ம் தேதி வரை அந்நாட்டில் ஊரடங்கை நீட்டியுள்ளதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் உலகத்தை ஆட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இன்றும் குறைந்தபாடில்லை. அப்போது பரவிய கொரோனா தொற்றால் உலக நாடுகள்...

இரவு 10 மணிவரை கடைகளை திறந்திருக்க அனுமதி – தமிழக முதல்வர் உத்தரவு!!

பண்டிகை காலம் துவங்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள கடைகள் இனி வரும் நாட்களில் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய அரசு...

பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார அமைச்சகம் வெளியீடு!!

அடுத்த மாதம் பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தற்போது பல வித தளர்வுகளுடன் 5ஆம் கட்டமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த மாதம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை முடக்கம்...

3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு- மாநில அரசு அதிரடி!!

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் மூன்று மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் அங்கு பொது முடக்க 144 தடை உத்தரவு 1 மாத காலத்திற்கு போடப்பட்டுள்ளது. மக்கள் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல்: கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், தலைநகரான திருவனந்தபுரம்...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: பிராண்ட் தூதராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.. வெளியான முக்கிய தகவல்!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐசிசி T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது....
- Advertisement -spot_img