Thursday, April 25, 2024

corona control activities

கொரோனா பரவல் எதிரொலி – கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறையுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா கட்டுப்பாடு: தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது வீசும் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன்...
- Advertisement -spot_img

Latest News

இணையவழிக் கல்வியில் 10 நாட்களில் MBA பட்டப்படிப்பு? யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இணையவழி...
- Advertisement -spot_img