corona cases in tamilnadu
செய்திகள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 12 பேர் உயிரிழப்பு!!
admin -
தமிழகத்தில் புதியதாக 1442 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சுகாதாரத்துறை இன்று கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இந்த கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில்...
செய்திகள்
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன?? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!
vijay -
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் நபர்களை கைது செய்தால் என்ன?? என உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் அபராதத் தொகைகளை உயர்த்தவும் பரிசீலிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேருக்கு கொரோனா உறுதியாகி...
செய்திகள்
5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!
vijay -
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என தலைமை செயலாளர் சண்முகம் எச்சரித்து உள்ளார். இதனால் அந்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8,090 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 4,23,231...
செய்திகள்
கொரோனாவுக்கு இது மட்டும் தான் ஒரே மருந்து – முதல்வர் பழனிசாமி உரை!!
vijay -
கொரோனா பாதிப்புக்கு விழிப்புணர்வு மட்டும் தான் ஒரே மருந்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின் முதல்வர் தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.
முதல்வர் உரை:
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று தடுப்பு...
செய்திகள்
தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா – ஐந்தாயிரத்தை தாண்டிய பாதிப்பு!!
Sudha -
கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் கொரோனா எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் காரோண தோற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று மட்டும் 5,951 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,91,303...
செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!!
vijay -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக தொடர்ந்து 15வது நாளாக 100க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கினாலும் மறுபுறம் உயிரிழப்புகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள்...
செய்திகள்
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு கொரோனா பரிசோதனை – தமிழக அரசு முடிவு..!
admin -
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு முடிவு..!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பரிசோதனை முறை என்பது 10 பேரின் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை...
Latest News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...