Tuesday, April 23, 2024

corona cases

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4,209 பலி – இந்தியாவில் தொடரும் சோகம்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சம் அடைந்து வரும் நிலையில் தற்போது நேற்று ஒரே நாளில் மேலும் 4,209 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து...

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் – மூன்றடுக்கு பொது முடக்கம் அமல்!!

இங்கிலாந்து நாட்டில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது இங்கிலாந்தில் மூன்றடுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ் பரவல் தற்போது சில நாடுகளில் குறைந்து வருகின்றது. இந்தியாவில் கூட அதிகபட்சமாக குறைந்து வருகிறது. ஆனால், இங்கிலாந்தில் புதிய...

தமிழகத்தில் 10 மடங்காக உயர்ந்த ‘நிமோனியா பரவல்’ – அதிர்ச்சி ரிப்போர்ட்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவில் குறைந்து வருகின்றது. சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 நபர்களுக்கும் கீழே உள்ளது. இது இப்படியாக இருந்தாலும் நிமோனியா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்று: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா என்ற பெரும் தொற்று பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த...

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். அதே போல் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக பரவ ஆரம்பித்தது. படிப்படியா உயர்ந்த கொரோனா பாதிப்பு ஒரு...

தீவிரமடையும் கொரோனா, 4 வாரங்கள் முழு ஊரடங்கு – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!!

கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் பத்தாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையினை அடைந்துள்ளதால் அடுத்த 4 வாரங்களுக்கு பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது. தற்போது வரை உலகில் உள்ள...

கொரோனா பாதிப்பு ஆகஸ்ட் மத்தியில் 2 கோடியை தாண்டும் – நிபுணர்கள் எச்சரிக்கை..!

கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆகஸ்ட் மத்தியில் கொரோனா 2வது அலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது நாடுகள் எங்கும் பரவி வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img