Tuesday, April 9, 2024

corona active cases details in india

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – பலி எண்ணிக்கை புதிய உச்சம்!!

இந்தியாவில் கடந்த 15 நாட்களாக தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 4000 ஆயிரத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேர நிலவரத்தில் புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரதாண்டவத்தினால் தற்போது அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 4,194 பேர் பலி!!

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் மேலும் 4,194 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை இரண்டாம் அலை என்று மக்களை சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தாக்கி வருகிறது. இந்நிலையில்...

கொரோனாவின் இரண்டாவது அலை செலுத்தும் ஆதிக்கம் – இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது மேலும் 4,01,078 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சுமார் 15 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்...

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சம் – ஒரே நாளில் 4,14,188 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தினசரி பாதிப்பு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,14,188 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிஅக்ரிது வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 15...

இந்தியாவில் மேலும் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை திடுக் தகவல்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு நாட்டில் தற்போது...

இந்தியாவில் காட்டு தீயாக பரவும் கொரோனா – ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காட்டு தீயை போல் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவளின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து...

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பீதியில் மக்கள்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உலக அளவில் கொரோன நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இந்தியாவில்...

இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை அடைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய்பரவல்: இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்தை கடந்து வந்தது. நேற்று...

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் நாளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

பாக்கியா-பழனிசாமிக்கு விரைவில் திருமணம்.., முட்டுக்கட்டையாக நிற்கும் ஈஸ்வரி.., அதிரடி திருப்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. பாக்கியாவின் ஹோட்டல் பிசினஸ் நன்றாக இருக்க பழனிசாமி பல மாஸ்டர் பிளான்களை செய்து...
- Advertisement -spot_img