Thursday, April 25, 2024

colleges reopening in tamilnadu

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இளநிலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. கல்லூரிகள் திறப்பு: தமிழகத்தில் இதுவரை 790,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி...

தமிழகத்தில் டிச.7 முதல் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தமிழகம் முழுவதும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனை கல்லூரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு...

டிசம்பர் 7 ஆம் தேதி கல்லூரிகள் கண்டிப்பாக திறக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி உறுதி!!

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி கண்டிப்பாக கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் பெற்று தான் தமிழகத்திற்குள் வர வேண்டும் என்பதனையும் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு: கொரோனா நோய் பரவல் அச்சம்...

மாணவர்களை கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திக்க கூடாது – உயர்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் சில கல்லூரிகள் பிற ஆண்டு மாணவர்களையும் கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திப்பதாக புகார்கள் வந்த நிலையில், உயர்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. உயர்கல்வித்துறை எச்சரிக்கை: கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக...

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு டிச. 31 வரை நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு ஆண்டு இறுதிவரை (டிசம்பர் 31) நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். இதில் கல்லூரிகள் திறப்பு, சென்னை மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய தளர்வுகள்: கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த...

தமிழகத்தில் திட்டமிட்டபடி டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அன்பழகன் உறுதி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி முதுநிலை மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதிபட தெரிவித்துள்ளார். புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் கல்லூரிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ENEWZ WHATSAPP...

டிச. 2 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், டிசம்பர் 4ம் தேதி முதல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வகுப்புகள் தொடங்குவது குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. கல்லூரிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு...
- Advertisement -spot_img