Saturday, April 20, 2024

colleges reopening date in tamilnadu

8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள் – முதல் நாளே மாணவர்கள் போராட்டம்!!

கொரோனா காலக்கட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. இந்த முதல் நாளிலேயே ஈரோட்டில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img