Saturday, April 20, 2024

cloud burst

உத்தரகாண்டில் மேக வெடிப்பால் 3 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள மட்கோட் பகுதியில் மேகம் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மாவட்ட நீதவான் பித்தோராகர் வி.கே.ஜோக்தாண்டே தெரிவித்து உள்ளார். பலத்த மழை: கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுக்கு அடங்காத மழை பெய்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில், முன்சியாரி, டார்கோட், மேட்கோட் கிராமத்தை பித்தோராகர் வரை இணைக்கும் சாலை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளுக்கு ஷாக்., ரூ.1,000 உரிமைத் தொகை விரிவுபடுத்தப்படுமா? விசிக திருமாவளவன் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, 'கலைஞர் மகளிர்' திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் சுமார் 1.15 கோடி...
- Advertisement -spot_img