Thursday, April 18, 2024

climate change in tamilnadu

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை – ஆட்சியர் அறிவிப்பு!!

புரவி புயலின் தாக்கத்தால் கொடைக்கானலில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாகன போக்குவரத்திற்கு தடை: திண்டுக்கல்லில் புரெவி புயலின் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடைக்கானல் மலை...

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த புயலா?? பொதுமக்கள் அச்சம்!!

தமிழகத்தை தாக்கிய நிவர், புரெவி புயல்களை தொடர்ந்து நாளை தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய புயலா?? இந்த வருடத்தில் எண்ணிடலங்கா துயரங்களை பொதுமக்கள் சந்தித்து...

தமிழகத்தில் மிக கனமழை கொட்டித் தீர்க்கும் – தீபாவளிக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’!!

தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களுக்கு (நவ.17 வரை) இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: சென்னை,...

அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி, அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வானிலை அறிக்கை: கடந்த அக்டோபர் 25ம்...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ENEWZ –...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வடமேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில்...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மதுரை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும்...

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இடி, மின்னல் மற்றும் வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., மெஹந்தி, மருதாணி போட்டால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் அதிகாரி விளக்கம்!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் மெஹந்தி, மருதாணி போடுவது வழக்கமாக உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) நடைபெற...
- Advertisement -spot_img