chief secretary new announcment
செய்திகள்
39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!
admin -
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உட்பட தமிழகத்தில் மொத்தம் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஏ.கே.விஸ்வநாதன் பணியிட மாற்றம்..!
பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 2017-ம் ஆண்டு மே 15-ம் தேதி சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் தற்போது 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றியுள்ளார். ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை...
Latest News
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு., இவர்களுக்கெல்லாம் கிடையாது? வெளியான முக்கிய தகவல்!!!
இந்தியாவில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அப்படி இணைக்காவிட்டால் பான் கார்டு தானாகவே செயலிழந்து நிதி சார்ந்த பரிவர்த்தனை...