Friday, April 19, 2024

chhattisgarh news today

இரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட வாலிபர் – சத்தீஸ்கரில் நடந்த சம்பவம்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் காதலித்த இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியப்படவைக்கிறது. விவசாயியான மணமகன் தான் காதலித்த இரு பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்துள்ளார். ஒரே மேடையில் திருமணம் பொதுவாக திருமணம் ஆகாதவர்கள் பெண் கிடைக்கவில்லை, இன்னும் திருமணமாகவில்லை என்று புலம்பி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில்...

1 கிலோ பசுஞ்சாணம் 1.50 ரூபாய் – சத்தீஸ்கர் அரசு திட்டம்!!

சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு கிலோ பசுஞ் சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, 1.50 ரூபாய்க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. 'கோதான் நியாய் யோஜனா' திட்டம்..! கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் 'கோதான் நியாய் யோஜனா' என்ற திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பசுஞ் சாணத்தை விலைக்கு வாங்கி அவற்றின்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img