chettinad group of companies
செய்திகள்
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை – வரி ஏய்ப்பா??
vijay -
இன்று (9/12/20) காலை 8 மணியிலுருந்து செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...