Saturday, April 20, 2024

chennai weatherman latest update

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை இன்று (ஏப்ரல் 29) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல்,...

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(ஏப்ரல் 22) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு...

தமிழகத்தில் அடுத்த 4 நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 14) உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் லேசான...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் மற்றும் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை குறித்த தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது....

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோமீட்டர் உயரம் வரை காணப்படும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கை இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி வட கேரளா பகுதி வரை நீடித்ததின் காரணமாக அடுத்த 24...

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த தகவலையும் தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு...

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வானிலை வறட்சியாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்று (03-03-2021) முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்...

கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் வரப்போகும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை நிலவும் இன்று முதல் வரும் புதன்கிழமை வரையிலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வானிலை நிலவரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 10.02.2021 முதல் 14.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே நிலவும்....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img