Monday, April 22, 2024

chennai weather today

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து...

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்று வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் காற்று மறுபாட்டின் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை...

தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தை பொறுத்தவரை இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்தும் மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்தும் சென்னை வானிலை மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 4 நாட்களுக்கு அதாவது 13.02.2021 முதல் வரும் 17.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட நிலையில் இருக்கும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வானிலை நிலவரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 10.02.2021 முதல் 14.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே நிலவும்....

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: 01.02.2021 மற்றும் 02.02.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும்...

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றியும் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் கிழக்கு திசை காற்றலைகள் காரணமாக அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென்...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அவ்வப்போது பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில இடங்களில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச்சலனம், வளிமண்டல...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. RCB கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ்க்கு அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஒரு புறம்...
- Advertisement -spot_img