Tuesday, April 23, 2024

chennai police

சென்னை காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி – ரூ.1 கோடி மதிப்பிலான 826 செல்போன்கள் மீட்பு!!

கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னையில் 1 கோடி மதிப்புள்ள 800க்கும் மேற்பட்ட செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் மீண்டும் தரபட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. செல்போன்கள் பறிப்பு: சென்னையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவாகியிருந்தது. சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தடுக்க...

மாஸ்க் இல்லையென்றால் அபராதம், வாகனம் பறிமுதல் – சென்னை மாநகராட்சி அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதனை மீறி வெளியே வரும் நபர்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அபராதம், வாகன பறிமுதல்: தமிழகத்தில் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் 144...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img