Friday, April 19, 2024

chennai man died damaged road

சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் – கழிவு நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி!!

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் கோடம்பாக்கம் நெடுசாலையில் நீர் தேங்கி குழி இருந்தது தெரியாமல் அதில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சிதைந்த சாலைகளை சீரமைக்காமல் இருந்த மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கே இது போன்ற மரணங்கள் நிகழ காரணமாக இருக்கின்றது என்று பொது மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img