Friday, April 19, 2024

chennai highcourt latest news

சட்ட பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் – உயர்நீதிமன்றம் கருத்து!!

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகரான இடத்தியினை பெண்களுக்கும் வழங்கிட அரசு தான் சட்டம் இயற்றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அந்த வகையில்...

“தவணை முறையில் கல்லூரி கட்டணத்தை செலுத்தலாம்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தனியார் மருத்துவ கல்லூரிகள் கல்வி கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணம் குறித்து காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்.,...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img