Friday, March 29, 2024

chennai highcourt latest

டாஸ்மாக் கடைகளை எதிர்க்க மக்களுக்கு உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி!!

டாஸ்மாக் கடைகளை அரசு திறந்து வைத்தாலும், டாஸ்மாக் கடைகள் மூலமாக பாதிக்கப்படும் மக்கள் அதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் அரசின் கீழ் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த டாஸ்மாக் கடைகள் அரசு உடைமையாக்கப்பட்டது. இப்படியாக...

சட்ட பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் – உயர்நீதிமன்றம் கருத்து!!

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகரான இடத்தியினை பெண்களுக்கும் வழங்கிட அரசு தான் சட்டம் இயற்றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அந்த வகையில்...

சென்னை உயர் நீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜீ பதிவியேற்பு – குவியும் வாழ்த்துக்கள்!!

சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ .பி .சாஹி கடந்த 31 டிசம்பர் இல் ஓய்வு பெற்ற பின்பு, கொல்கத்தாவின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்றுள்ளார். சஞ்சீப் பானர்ஜீ பதவியேற்பு கொல்கத்தாவின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்ஜீப்...

பள்ளி வளாகத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் – லதா ரஜினிகாந்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அந்த இடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என லதா ரஜினிகாந்த்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்ரம் பள்ளி: ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த். இவர் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த இடம்...

‘குறிப்பிட்ட நிறுவன ஜிபிஎஸ் கருவிகளை தான் பொறுத்த வேண்டும்’ – போக்குவரத்து துறை உத்தரவிற்கு தடை!!

குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை தான் பொறுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துக்கு துறை உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துக்கு துறை உத்தரவு: கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துக்கு துறை ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு உத்தரவினை வழங்கினர். குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும்...

“தவணை முறையில் கல்லூரி கட்டணத்தை செலுத்தலாம்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தனியார் மருத்துவ கல்லூரிகள் கல்வி கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணம் குறித்து காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்.,...

அரியர் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு விசாரணை – யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி!!

கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கலாம் என்று தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சியினை தமிழக அரசு வழங்கியது....
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img