Friday, April 19, 2024

chennai high court latest

தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதனை தேர்தல் ஆணையம் கவனிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் தேர்தலை தக்க பாதுகாப்புடன்...

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு உறுதியானால் டெண்டர் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இறக்குமதியில் ஏதேனும் முறைகேடு ஏற்பட்டால் டெண்டர் அதிரடியாக ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. உயர்நீதிமன்றம்: தமிழகத்தில் தற்போதைய காலங்களில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்து வருகிறது. இதனால் ஒருசில பேர் லாபம் காண்கிறார்கள். ஆனால் பாதிப்படைவது மக்கள் தான். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான...

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் கற்று வருகின்றனர். பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக்கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள்...

நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்கப்படுமா?? மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்!!

சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி பொது முடக்கம் முடியுள்ளதால், இவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது. பொது முடக்கம்: தமிழகத்தில் 5 ஆம் கட்ட பொது முடக்கம் பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பொது முடக்கத்தில் திரையரங்குகள், கடற்கரை...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img