Wednesday, April 24, 2024

chennai drunken woman fight with police

குடிபோதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பெண் – 14 நாட்கள் சிறைதண்டனை!!

சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் சனிக்கிழமை அன்று போக்குவரத்துக்கு காவலர்கள், வாகன தணிக்கை குழு இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வந்த காமினி என்ற பெண் மற்றும் அவருடன் வந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பவரும் சோதனையில் ஈடுபட்ட போலீசாரை பணி செய்ய...

‘நான் யாரு, எங்க அப்பா யாருனு தெரியுமா??’ மதுபோதையில் போலீசாரை எட்டி உதைத்த இளம்பெண்!!

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பல மதுபான கடைகளும் பார்களும் திறக்கபட்ட நிலையில், வீக் எண்ட் நாளான சனிக்கிழமை அன்று ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் பல இளைஞர்களும், இளம் பெண்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ், வாகன தணிக்கை குழு இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img