chennai corporation commissioner prakash
செய்திகள்
அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் – ஆணையர் எச்சரிக்கை!!
vijay -
குளிர் காலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடையும் என்பதால் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐஏஎஸ் அவர்கள் எச்சரித்து உள்ளார். சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு முகாமை ஆய்வு செய்த பிறகு...
செய்திகள்
ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா..? மாநகராட்சி ஆணையர் பதில்..!
admin -
ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்ற கேள்விக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதிலளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்..!
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக நேற்று முன்தினம் மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது. அவர்...
செய்திகள்
கொரோனா தடுப்பு பணிக்காக சென்னையில் ரூ. 400 கோடி செலவு – மாநகராட்சி கமிஷனர்..!
admin -
சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்..!
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது....
Latest News
தமிழகத்தில் இந்த வாக்காளர்களுக்கு இலவச வாகன வசதி., போன் பண்ணா Pickup Drop? தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நாளை (ஏப்ரல் 19) காலை முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்....