Friday, April 19, 2024

chennai corporation

கொரோனா அறிகுறி இருக்கா??உடனே இத செய்யுங்க!!சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சில அறிவுரைகளை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. கொரோனா அறிகுறி: தமிழகத்தில் கடந்த ஆண்டின் முதல் அலையை விட தற்போது வீசப்படும் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடியும் கொரோனா...

குப்பைக்கு தனி கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பைக்கு தனி கட்டணத்தை, சொத்து வரியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி ரூ.10 முதல் 20 ஆயிரம் வரை குப்பைக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த திட்டம் நிறுத்தி...

ரூ.10 முதல் 20 ஆயிரம் வரை., ஜன.1 முதல் குப்பைக்கு தனி கட்டணம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

ஜனவரி 1 ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து, குப்பைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது. சென்னையின் திடக்கழிவு மேலாண்மை மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 5 ஆயிரம் டன் குப்பைகளை சராசரியாக தினமும்...

தவறை தவிர்த்து இருக்கலாம்..,அனுபவமே பாடம் – சொத்து வரியினை செலுத்தினார் ரஜினிகாந்த்!!

சொத்துக்கான வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து ரஜினிகாந்த் வழக்கினை திரும்பப்பெற்று தற்போது வரியினை மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளார். மாநகராட்சி நோட்டீஸ்: சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தாமாக "ராகவேந்த்ரா திருமண மண்டபம்" உள்ளது. இந்த மண்டபத்திற்கான சொத்து வாரியாக சென்னை மாநகராட்சி அவருக்கு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img