Wednesday, March 27, 2024

chennai corona virus report

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து மத்திய குழு ஆய்வு..!

தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு..! தமிழகத்தில் சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் சுகாரத்தாரா துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவிட்டு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் 5...

நியூஸிலாந்து போல் சென்னையையும் மாற்றுவோம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார்..!

நியூஸிலாந்து நாட்டைப் போல் சென்னை மாநகரையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாற்றுவோம் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று: தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அங்கு தான் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 5 அமைச்சர்கள் அடங்கிய...

சென்னையில் 1000 கூடுதல் மருத்துவர்கள் பணியமர்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் இன்று புதிதாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கூடுதல் மருத்துவர்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் மட்டும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது....

வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து – சென்னை மாநகராட்சி ஆணையர்..!

கொரோனா தாக்கம் அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா: தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அங்கு...

ஆபத்தில் சென்னை மாநகரம் – பணிகளை நிறுத்தப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவிப்பு..!

சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் அதன் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அரசு மருத்துவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா சிகிச்சை: தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு...

மாஸ்க் இல்லையென்றால் அபராதம், வாகனம் பறிமுதல் – சென்னை மாநகராட்சி அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதனை மீறி வெளியே வரும் நபர்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அபராதம், வாகன பறிமுதல்: தமிழகத்தில் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் 144...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img