chennai corona patients stuck in ambulance
செய்திகள்
ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!
Kannan -
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாத காலமாக மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு தினத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...
Latest News
CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 34 வது லீக் போட்டியில் சென்னை...